பிஜீங், சீனாவின் ஸிஜியாங் மாகாணத்தில் புஜிங் கவுண்டியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 1.5 மீட்டர் நீளமுள்ள பாம்பை, தனது மணிக்கட்டில் சுற்றியப்படி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் ஊழியர்கள் சிறிது நேரம் அச்சத்தில்
வெளிநாட்டு செய்திகள்
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை சுமந்து சென்ற உறவினர்கள்
திகம்கர், :மத்திய பிரதேச மாநிலத்தில், கனமழை, வெள்ளத்தின் நடுவில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால், உறவினர்கள், அவரை கட்டிலில் வைத்து, தோளில் சுமந்து சென்றனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர்
ஆந்திராவில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி
ஐதராபாத்: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் இரும்பு ஆலையில் விஷ வாயு தாக்கியதாக தகவல் வெளியானது. இதையடுத்து மீட்புக்குழு அப்பகுதிக்கு விரைந்து விஷவாயுவால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர்களை மீட்கும் பணியில்
ஜப்பானில் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு
டோக்கியோ: ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நீர்நிலைகளை மீறி
நடத்தையில் சந்தேகம் – மனைவிக்கு மொட்டை அடித்த கணவன்
உத்திரபிரதேசத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கணவன், அவருக்கு மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த ராஜூ. இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
உலகிலேயே உயரமான சிறுவன் 11 வயதில் 6 அடி
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ. 11 வயதான இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும்.இதன் மூலம், உலகிலேயே இந்த வயதில் அதிக உயரம் கொண்ட
மும்பையில் விரைவில் ‘சைக்கிள் ஆம்புலன்ஸ்’
மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், கடந்த ஆண்டு, மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. தற்போது, இந்த சேவையில், 20 மோட்டார் சைக்கிள்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.தாராவி போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட, 11 இடங்களில், மோட்டார்
எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி!
கவுகாத்தி,ஜூன் 19 அசாம் மாநிலம் லாய்புலியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கவுகாத்தியை சேர்ந்த நிதி நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி ஏடிஎம்மில் ரூ. 29 லட்சத்தை வைத்தது. பணம்
ஆழ்கடல் ஆய்வில் புது உயிரினங்கள் கண்டுபிடிப்பு
பீஜிங்: சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் நடத்திய ஆய்வில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களை கண்டுபிடிப்பதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சக்தி வாய்ந்த கேமரா பொருத்தப்பட்ட தூண்டில்களை கடலில் ஆழம் வரை
மாயமான மலேசிய விமானம்…விடை தெரியா வரலாற்று மர்மம் ஆகிவிடுமா?
மாயமான எம்ஹெச்370 விமானம் கடலுக்குள் விழுந்து நொறுங்கியிருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம். அதன் சிதறிய பாகங்களை எப்படியும் கண்டுபிடித்து, இதுதொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வோம் ‘ கடந்த 2014-ஆம் ஆண்டில், 239 பேரை ஏற்றிக்கொண்டு