தஞ்சாவூர் ஜூன் 02, தஞ்சை மேம்பாலம் மருத்துவகல்லூரி சாலையில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முன்பருவப்பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை
தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 150 பேருக்கு தேக்கு மரக்கன்றுகள் கலெக்டர் வழங்கினார்
தஞ்சாவூர், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 10ம்; வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகளுடன் 10ம்; வகுப்பு மற்றும் 12ம்