பூமியில் கடந்த சில ஆண்டுகளாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. இயற்கை சீற்றங்களால் பேரழிவும் நிகழ்ந்து வருகிறது. இது மனித உயிர்களையும், பிற உயிர்களையும் கொன்று குவிக்கிறது. இதனால், வருங்கால சந்ததிகள் நிம்மதியாக,
சிந்தனை துளி
வவ்வால்கள்: கொசுக்களின் எதிரி… விவசாயிகளின் நண்பன்!
வவ்வால்கள் இரவில் மட்டுமே, அதுவும் இருளில் மட்டுமே உலவும் உயிரினமாகும். * வவ்வால்கள் பறக்கும் ஒரே பாலூட்டி உயிரினமாகும். அதாவது குட்டிபோட்டு பாலூட்டும் உயிரினங்களில் இது மட்டுமே பறக்கும் திறன் பெற்றுள்ளது. *
ரமலானே வருக….. (அதிரை ஆசிரியரின் படைப்பு)
ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. ரமலான் மாதம் அடைந்தும் பாவமன்னிப்பு பெறாதவர் நாசமடைட்டும் என்று வானவர் தலைவர் துஆ